பருத்திவீரன் படம் எடுத்துக் கொண்டிருந்தேன். எப்படியும் அந்தப் படத்துக்கு விருது கிடைக்கும் என நம்பினேன். அப்போது அதை பெற என் அம்மாவை அழைத்து போக வேண்டும் என இருந்தேன்.
அனைவரும் இது இஸ்லாமிய பின்னணி கொண்ட படம் எனச் சொன்னார்கள். அதில் எனக்கு உடன்பாடு இல்லை. தமிழ்ச் சமூகத்தில் சொல்ல மறந்த ஒரு சமூகத்தின் கதை இது. தமிழர்கள்தானே அவர்கள். தமிழர்களில் இருந்து இஸ்லாமியர்களைப ...
கோவிட் காலத்தில் படத்தின் திரைக்கதையைக் கொடுத்தபோது என்னை நடிக்கச் சொல்லிக் கேட்கிறார்கள் என நினைத்தேன். அதனைப் படிக்க கொடுத்தபோது, நீங்கள் இதனை இயக்குவீர்களா என கேட்டார்கள்.`
மாரி, இரஞ்சித் படங்கள் பொது வெளியில் அரசியல் சார்ந்தவர்கள் கருத்தும், எதிர்ப்பும் தெரிவிக்கிறார்கள் என்பது எனக்குப் புரிகிறது. ஆனால் திரைத்துறையில் இருந்து வரும் எதிர்ப்பை அபத்தமாக பார்க்கிறேன்.