தென்மேற்கு வங்கக்கடலில் உருவான டிட்வா புயல், வடதமிழகம் நோக்கி நகர்ந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்களை உடனடியாக இங்கு காணலாம்.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள டித்வா புயல், வடதமிழகம் நோக்கி நகர்ந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்களை உடனடியாக இங்கு காணலாம்.
டித்வா புயல் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் நடவடிக்கைகள் மற்றும் தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையக் கூட்டம் ...