நாமக்கல்: விவசாயிகளுக்கு வந்த நோட்டீஸ்..வெளிச்சத்துக்கு வந்தது கூட்டுறவு சங்கத்தின் 1.17 கோடி மோசடி!
நாமக்கல் அருகே கூட்டுறவு சங்கத்தில் 1.17 கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்த வழக்கில் கூட்டுறவு சங்க செயலாளர் மற்றும் எழுத்தர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.