அதிமுக உட்கட்சி விவகாரம் மற்றும் விதிகள் குறித்து விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை என்று முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார். விவரத்தை வீடியோவில் பார்க்கலாம்..
“ஒரு மாநிலத்தின் முதல்வராக இருப்பவரை ஒருமையில் தரம் தாழ்த்தி பேசுவது அவதூறுதான், அதை செய்த முன்னாள் அமைச்சர் சி.வி,சண்முகம் அதற்கான வழக்கை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும்” என உச்சநீதிமன்றம் உறுதியாக தெரிவ ...
அதிமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் மீதான இரண்டு அவதூறு வழக்குகளை ரத்து செய்த உயர் நீதிமன்றம், மற்ற இரண்டு வழக்குகளை ரத்து செய்ய மறுத்துள்ளது.