“டிவி பார்க்ககூடாது, அக்கம் பக்கத்தினரை சந்திக்கக்கூடாது, கோவிக்கு தனியாக செல்ல வேண்டும், கம்பளத்தில் உறங்கக்கூடாது என கூறுவது குற்றமாகாது” என்று மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது தற்போது பேச ...
தனது தாயைக் கொன்று, அவரது உடல் உறுப்புகளை சமைத்து சாப்பிட்டதாகக் கூறப்படும் வழக்கில், மகனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மும்பை உயர்நீதிமன்றம் உறுதிசெய்துள்ளது.