21 ஆண்டுகாலம் ஆட்சியில் நீடித்த காங்கிரஸ் கட்சியை முடிவுக்கு கொண்டு வந்த தேர்தல் அது. அதற்கடுத்து வந்த தேர்தல்களில் தமிழ்நாட்டில் தேசிய கட்சியினர் ஆட்சியில் அமர முடியாது என அக்காலத்தில் எவரும் நினைத்த ...
வண்டலூர் பூங்காவில் இன்று முதல் அமலுக்கு வந்தது கட்டண உயர்வு. எளிய மக்களுக்கு அதிர்ச்சியை தருவதாகவும், கட்டண உயர்வை பரிசீலனை செய்ய வேண்டுமென பார்வையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
புதிய கல்விக் கொள்கை குப்பைத் தொட்டியில் தூக்கி எறியப்படவேண்டும் என்றும், கட்டாய இந்தியை வெட்டிப் புதைப்போம் என்றும், நாடாளுமன்றத்தில் மதிமுக எம்பி வைகோ ஆவேசத்துடன் பேசியுள்ளார். மாநிலங்களவையில் அவர் ...
சென்னை நகரின் மையமான பகுதியில் அமேசான் காடு போல தொல்காப்பிய பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவில் என்னென்ன சிறப்பம்சங்கள் உள்ளன என்பதை இந்த வீடியோ தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
ஜூராசிக் பார்க் திரைப்பட வரிசையில் அடுத்த பாகம் நாளை வெளியாகும் நிலையில், மீண்டும் டைனோடர்களை திரையில் பார்க்கும் ஆவலில் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.