தாய்லாந்தின் புக்கெட் நகரில் இருந்து டெல்லி நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், செவ்வாய்க்கிழமை நடுவானில் Turbulence அதாவது கடுமையான காற்று அதிர்வில் சிக்கியதால், திடீரென சுமார் 300 அடி உயரம் குறைந் ...
ஏர் இந்தியா நிறுவனம் நடத்திய 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கான நேர்க்காணலில் கலந்துகொள்ள, 25,000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் குவிந்து கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் அப்பகுதியில் பரபரப் ...
ஏர் இந்தியா AI2379 விமானம் 300 அடி வானில் சரிந்த சம்பவம் குறித்த ஆய்வில், விமானத்தின் மூன்று தனித்தனி ஹைட்ராலிக் அமைப்புகளிலும் அழுத்தம் தற்காலிகமாக குறைந்ததால், முக்கிய விமானக் கட்டுப்பாட்டு பகுதிகள் ...
இங்கிலாந்தில் உள்ள Southend விமான நிலையத்தில் புறப்பட்ட சில நொடிகளில் Beech B200 எனும் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளாகி வெடித்துச் சிதறியது. தீயணைப்பு, காவல் படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மெரினாவில் வெப்பத்தின் தாக்கத்தால் 5 பேர் உயிரிழந்தது என்பது உண்மை.15 லட்சம் பேர் கூடும்போது அனைவருக்கும் அரசே தண்ணீர் வழங்குவது என்பது சாத்தியம் அற்றது என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
‘Pilot-ன் தவறா? இல்லை... Technical problem-ஆ?’ என விவாதத்தை கிளப்பிய ஏர்பஸ் A320 சம்பவம் குறித்து தற்போது வெளியாகும் ஒவ்வொரு புதிய தகவலும் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.