புதிய தலைமுறையின் இன்றைய காலைத் தலைப்புச் செய்திகளானது இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஒருவர் உயிரிழப்பு முதல் எரிபொருள் தட்டுப்பாட்டை தீர்க்க இந்தியா வரும் ரஷ்ய எண்ணெய் கப்பல்கள் வரை விவரிக்கிறது.
சிலிண்டர் விலை ஏற்றத்தையும், மத்திய அரசையும் கண்டித்து மகிளா காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிலிண்டருக்கு பாடை கட்டி சாலை நடுவே தூக்கி வந்ததால் சிறிது நேரம் போலீசாருக்கும் போராட்டக் ...
சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஒருவர் வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத் ...
ஈரோடு கோபிசெட்டிப்பாளையத்தில் இன்று நடைபெற்ற எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்ட பரப்புரையின்போது, ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.