வருங்கால வைப்பு நிதியான பி. எஃப். கணக்கில் இருந்து ஏடிஎம் மூலம் பணத்தை எடுத்துக் கொள்ளும் வசதி, அடுத்த ஆண்டு முதல் அமல்படுத்தப்பட உள்ளதாக மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பொன்னேரி பகுதியில் ஏடிஎம்மில் பணம் எடுக்க தெரியாத முதியவரிடம், பணம் எடுத்துதருவதாக கூறி ஏடிஎம் அட்டையை மாற்றி திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபரை போலீசார் தேடிவருகின்றனர்.