மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ள நிலையில் சோதனை குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு பாலின் தேவை அதிகரித்ததன் காரணமாக அதில் கலப்படம் ஏதேனும் செய்யப்பட்டுள்ளதா என்று அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த ஓரிரு வாரங்களாக தமிழகத்தில் வெப்பம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், சற்றே ஆறுதல் அளிக்கு ...