தலைவலி, மயக்கம் என ஏற்பட்டால் முதலில் நிழலிற்குச் செல்லுங்கள். உடன் வந்தவர் மயக்கம் அடைந்துவிட்டால் அவரை நிழலுக்கு கொண்டு வந்து அவர் மேல் தண்ணீர் தெளியுங்கள்
முதலில் தலைவலி ஏற்படும். பின், தலைசுற்றல், வாந்தி, மயக்கம், சுயநனைவை இழப்பார்கள். படபடப்பு ஏற்படும், மூச்சு அதிகமாக இழைக்கும், நெஞ்சுவலி ஏற்படும், ரத்த அழுத்தம் குறையும். உடலின் சருமம் வறண்டுவிடும், ...
தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த ஓரிரு வாரங்களாக தமிழகத்தில் வெப்பம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், சற்றே ஆறுதல் அளிக்கு ...
100 நாள் வேலைத்திட்டத்திற்கான தினசரி ஊதியத்தினை உயர்த்தி 2024-25 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.