2024 ஆம் ஆண்டிற்கான, மூன்றாம் கட்ட மக்களவை தேர்தல் 94 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.
சென்னையில் நேரு விளையாட்டரங்கில் "கோலா இந்தியா" போட்டியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். அடிக்கடி தமிழகம் வருகை தரும் மோடியின் பின்னணி குறித்து அரசியல் விமர்சகர்கள், பத்திரிகையாளர்கள் பல்வேறு ...
திருசசிக்கு இன்று வருகை தந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில பங்கேற்றுள்ளார். இதனை தொடர்ந்து பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.