இளம் குற்றவாளிகள் உருவாவதை தடுக்கும் வகையில், ஆபரேசன் ரீபுட் மூலம் கடந்த ஒரு வருடத்தில் 173 பேருக்கு மீண்டும் கல்வி கிடைக்க செய்துள்ளதாக கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இன்றைய காலக்கட்டத்தில் ஒவ்வொரு தனிநபருக்கும் குறைந்தது ஒரு வங்கி கணக்கு என்பது அவசியமாகிவிட்டது. ஒன்றுக்கு மேற்பட்ட வங்கி கணக்குகள் வைத்திருப்போர், கணக்கை மூடும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன என ...