கராத்தே பாபு போஸ்ட் புரொடக்ஷன் முடிந்துவிட்டது, ஒரு பாடல் மட்டும் எடுக்க வேண்டி இருக்கிறது. அது முடிந்துவிட்டால் படம் முடிந்துவிடும். இன்னும் இரண்டு மாதங்களுக்குள்ளாகவே படமே வெளியாகிவிடும்.
போலியான புற்றுநோய் மருந்துகள் குறித்த கவலைகளைத் தொடர்ந்து தொழிற்சாலையிலிருந்து நோயாளியின் கைகளுக்கு வரும் வரை மருந்துகளை கண்காணிக்கும் புதிய முறை அமலுக்கு வருகிறது.