தமிழக காவல்துறையில் பாலியல் புகார்களை விசாரிக்கும் விசாகா கமிட்டி மறு சீரமைப்பு. புதிய உறுப்பினர்களை நியமித்து டி.ஜி.பி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
படத்தின் இறுதியில் வந்த `இந்தியன் 3' பட ட்ரெய்லருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனாலும் அந்தப் படத்தை நிறைவு செய்ய இன்னும் சில காட்சிகள் எடுக்கப்பட வேண்டும்.
ரோபோ சங்கர் இறப்புக்குச் செல்ல முடியவில்லை. ஏனென்றால், அன்று குற்றாலத்தில் ’வடம்’ படப்பிடிப்பில் இருந்தேன். அந்தக் காட்சி பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்டுக் கொண்டிருந்தது.
`வேள்பாரி' நாவல் தன்னை கவர்ந்தது எனவும், அதனை படமாக மாற்றும் வேலைகளில் இருக்கிறேன் எனவும் கூறியிருந்தார் ஷங்கர். அதன் பின்னர் அதற்கான திரைக்கதை முழுவதுமாக முடிந்துவிட்டது எனவும் கூறினார்.
`ரங்கஸ்தலம்' படத்தின் போது ராம்சரண் தனது சம்பளத்தை வாங்கவே இல்லை. படம் வெளியாக போகிறது, வாங்கிக் கொள்ளுங்கள் என நாங்கள் சொன்ன போதும் கூட, பொறுங்கள் எனக்கு தேவைப்படும்போது வாங்கிக் கொள்கிறேன் என்றார்.