நேற்று பிக்பாஸ் மிகவும் விறுவிறுபாகவே இருந்தது. காரணம் கமல்ஹாசன். சென்ற வாரம் விஷ்ணுவின் கேப்டன்சியில் எந்த வாரமும் இல்லாத நிலையில் நாள்தோறும் சண்டை நடந்தது என்றே கூறலாம்.
பிரபல உணவகத்தில் ஷவர்மா சாப்பிட்டு 14 வயது சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் விசாரணை நடத்திவரும் காவல்துறையினர், உணவகத்துக்கு இறைச்சி விற்பனை செய்த இறைச்சிக்கடை உரிமையாளர் சீனிவாசன் என்பவரை கைது செய்தனர்.
பீட்டர் பார்க்கர் என்ற ஒரு நபரை உலகமே மறந்துவிட்ட பின், கதையை எப்படி நகர்த்துவார்கள் என்ற கேள்வி எழுந்தது. ஆனால் அதனை மிக திறமையாகவும், விறுவிறுப்பாகவும் படமாக்கி இருக்கிறார்கள்.