மகாராஷ்டிரா| நாளை வாக்கு எண்ணிக்கை..போலீஸ் அதிரடி உத்தரவு.. அஜித் பவாரை முதல்வராக சித்தரித்து பேனர்!
மும்பையில் உள்ள 36 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய 36 வாக்கு எண்ணும் மையங்களில் 300 மீட்டர் சுற்றளவில் மக்கள் கூடுவதை தடை செய்து மும்பை போலீசார் உத்தரவு பிறப்பித்தனர்.