உத்தர பிரதேச மாநிலத்தில் 5ஆவது GROUND BREAKING CEREMONY எனப்படும் முதலீட்டாளர்கள் மாநாடு நவம்பர் மாதத்தில் நடைபெறவுள்ளது. இதன்மூலம், 5 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள புதிய முதலீட்டு திட்டங்கள் அறிவிக்க ...
திருச்செந்தூர் அருகே தனியார் ரசாயன உற்பத்தி நிறுவனத்திற்கு போலி இமெயில் அனுப்பி ரூ.20 லட்சம் மோசடி செய்த வழக்கில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.
பல கோடிகளுக்கு அதிபதியானால் தலைகால் புரியாமல் மாறுபவர்கள் உண்டு. ஆனால், இதற்கெல்லாம் அப்பாற்பட்ட 20 வயது நபர் ஒருவரின் செயல் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.