The Kerala Story’ படத்திற்கு தேசிய விருது வழங்கப்பட்டது விமர்சனத்திற்கு உள்ளான நிலையில், படம் தேர்வுசெய்யப்பட்டது எதனால் என்பது குறித்து விளக்கமளித்துள்ளார் நடுவர்களில் ஒருவர்.
மும்பையில் உள்ள 36 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய 36 வாக்கு எண்ணும் மையங்களில் 300 மீட்டர் சுற்றளவில் மக்கள் கூடுவதை தடை செய்து மும்பை போலீசார் உத்தரவு பிறப்பித்தனர்.
ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றும் விதமாக இன்று சட்டப்பேரவை கூடியது. இதில் பாஜக நயினார் நாகேந்திரனின் பேச்சுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.