முதல்வர் மகளிர் வேலைவாய்ப்புத் திட்டம் என்கிற பெயரில் பெண்கள் தொழில் தொடங்க தலா 10,000 வழங்கப்படும் என அறிவித்து அவர்களின் வங்கிக்கணக்கிலும் அப்பணம் செலுத்தியது நிதிஷ்குமார் அரசு.
திரைப்படங்கள் மூலமாக அவதூறு சொல்லும் போது, உண்மை என்ன என்பதை நீங்களும் படமாக சொல்லுங்கள். அதை விடுத்து, நான் போராடிவிட்டு மறுபடி `கேரளா ஸ்டோரி 3' வரும் வரை காத்திருப்பேன் என்பதில் எந்த அர்த்தமும் இல்ல ...
இந்த சமூகம் முதியவர்கள், இளைஞர்களுக்கானது மட்டுமல்ல. குழந்தைங்களும் இந்த சமூகத்தின் அங்கமே. குழந்தைங்கள் என்ன யோசிப்பார்கள், புரிந்து கொள்வார்கள், அவர்களின் உலகம் என்ன என்பதும் சினிமாவாக்கப்பட வேண்டும ...
மும்பையில் உள்ள 36 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய 36 வாக்கு எண்ணும் மையங்களில் 300 மீட்டர் சுற்றளவில் மக்கள் கூடுவதை தடை செய்து மும்பை போலீசார் உத்தரவு பிறப்பித்தனர்.