தேமுதிக உறுப்பினர் பிரேமலதா விஜயகாந்த் பேசியது சட்டசபையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது. அதற்கு திமுக உறுப்பினர் ஓ.பன்னீர்செல்வம் கொடுத்த பதிலால் முதல்வர் விஜய் சிரித்தது, அவையையே கலகலப்பாக்கியது.
அவர் சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்தபிறகு மக்களும் அரசியலுக்குள் வந்துவிட்டார்கள். சட்டசபையில் ஒரு சூப்பர் ஸ்டார் இருப்பதனால் தொடர்ந்து பார்க்கிறோம்.
“திருச்சி கிழக்கு தொகுதியில் நான் மீண்டும் போட்டியிடுகிறேனா? இல்லையா? என்பது தலைமை முடிவெடுக்கவேண்டிய விஷயம். அதேநேரம், தளபதி ஸ்டாலின் போட்டியிட்டால் உயிரைக் கொடுத்து வெற்றிக்கான பணியில் ஈடுபடுவேன்" - ...