ஆவடி பூந்தமல்லி சாலையில் தண்ணீர் தேங்கியிருப்பதால், வாகன ஓட்டிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. இருந்தாலும், வாகன ஓட்டிகள் அனுமதியையும் மீறி வாகனத்தை ஓட்டி செல்கிறார்கள்.
பன்மொழி பேசும் மக்களின் சங்கமமாக அறியப்படுகிறது கிருஷ்ணகிரி மாவட்டம். இந்த மாவட்டத்தின் தேர்தல் வரலாற்றையும், வெற்றியைத் தீர்மானிக்கும் சமூகக் காரணிகளையும் பார்க்கலாம்..
சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் தவெக சார்பில் வேட்பு மனுத் தாக்கல் செய்யப்பட்ட அருண்குமாரின் மனு நிராகரிக்கப்பட்டது. இதன் பின்னணி என்ன? எடப்பாடி பழனிசாமியின் தலையீடு இருந்ததா என்பது குறித்து இங்கு ...