ஆவடி பூந்தமல்லி சாலையில் தண்ணீர் தேங்கியிருப்பதால், வாகன ஓட்டிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. இருந்தாலும், வாகன ஓட்டிகள் அனுமதியையும் மீறி வாகனத்தை ஓட்டி செல்கிறார்கள்.
திருச்சியில் நாம் தமிழர் கட்சியின் ”மாற்றத்தை விரும்பு மக்களின் மாநாடு” நடைபெற்றது. இம்மாநாட்டில், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவுள்ள 234 தொகுதி வேட்பாளர்களின ...
சட்டமன்றத் தேர்தலில் மதுரை கிழக்குத் தொகுதியில் திமுக அமைச்சர் பி. மூர்த்தியை எதிர்த்து, அதிமுக சார்பில் பி.எம். மன்னன் களம் காண்பார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
திமுகவின் மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் தளபதி காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளை விமர்சித்த நிலையில், அவரின் மதுரை வடக்கு தொகுதில் உங்கள் ஓட்டு கை சின்னத்திற்கு என ஒட்டப்பட்ட காங்கிரஸ் போஸ்டர் மீண்டும் சர ...