ஆவடி பூந்தமல்லி சாலையில் தண்ணீர் தேங்கியிருப்பதால், வாகன ஓட்டிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. இருந்தாலும், வாகன ஓட்டிகள் அனுமதியையும் மீறி வாகனத்தை ஓட்டி செல்கிறார்கள்.
’மலைகளின் அரசி’ என வர்ணிக்கப்படும் நீலகிரி மாவட்டம் சுவாரஸ்யமான தேர்தல் களத்திற்கும் பெயர் பெற்றது. உதகமண்டலம், குன்னூர், கூடலூர் என மூன்று சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய நீலகிரி மாவட்டம் குறித்துப் ...