ஆவடி பூந்தமல்லி சாலையில் தண்ணீர் தேங்கியிருப்பதால், வாகன ஓட்டிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. இருந்தாலும், வாகன ஓட்டிகள் அனுமதியையும் மீறி வாகனத்தை ஓட்டி செல்கிறார்கள்.
தமிழ்நாடு முழுவதும் மின்வெட்டு தொடர்ந்து வரும் நிலையில், முதல்வர் விஜயின் பெரம்பூர் தொகுதியிலும் மின்தடை ஏற்பட்டு, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.