ஆவடி பூந்தமல்லி சாலையில் தண்ணீர் தேங்கியிருப்பதால், வாகன ஓட்டிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. இருந்தாலும், வாகன ஓட்டிகள் அனுமதியையும் மீறி வாகனத்தை ஓட்டி செல்கிறார்கள்.
இன்று சட்டமன்றத்தில் மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு அதிமுக, பாமக மற்றும் பாஜக 3 கட்சிகளும் எதிர்ப்பை பதிவுசெய்தன.