ஆவடி பூந்தமல்லி சாலையில் தண்ணீர் தேங்கியிருப்பதால், வாகன ஓட்டிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. இருந்தாலும், வாகன ஓட்டிகள் அனுமதியையும் மீறி வாகனத்தை ஓட்டி செல்கிறார்கள்.
எடப்பாடி தொகுதியில் தவெக சார்பில் வேட்பாளர் அருண் குமாரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. மாற்று வேட்பாளரின் வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில் விஜய் சுயேச்சை வேட்பாளருக்கு தவெக ஆதரவு அளுக்க ...
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தொகுதிகள் குறித்த விரிவான தகவல்களை தினமும் வழங்கி வருகிறது புதிய தலைமுறை. அந்த வகையில் இன்று திருப்பூர் மாவட்டத் தொகுதிகள் பற்றி காண்போம்.
தமிழக அரசியலில் தென்மாவட்டங்களின் நுழைவு வாயிலாகக் கருதப்படும் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளில், தற்போது திமுக மற்றும் அதிமுக இடையே நேரடிப் போட்டி நிலவி வருகிறது.
தொகுதி மறுவரையறை என்ற மசோதாவை இன்று மத்திய அரசு நாடாளுமன்ற கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்தவதாக சொல்லப்படும் நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மசோதா நகலை எரித்து போராட்டத்தை தொடங்கினார் திமுக தலைவர் ...