ஆவடி பூந்தமல்லி சாலையில் தண்ணீர் தேங்கியிருப்பதால், வாகன ஓட்டிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. இருந்தாலும், வாகன ஓட்டிகள் அனுமதியையும் மீறி வாகனத்தை ஓட்டி செல்கிறார்கள்.
தொகுதி மறுவரையறை என்ற மசோதாவை இன்று மத்திய அரசு நாடாளுமன்ற கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்தவதாக சொல்லப்படும் நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மசோதா நகலை எரித்து போராட்டத்தை தொடங்கினார் திமுக தலைவர் ...
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிராக தேர்தல் பிரச்சாரத்தில் எச்சரிக்கை விடுத்த முதல்வர் ஸ்டாலின், இன்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினார்.