ஆவடி பூந்தமல்லி சாலையில் தண்ணீர் தேங்கியிருப்பதால், வாகன ஓட்டிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. இருந்தாலும், வாகன ஓட்டிகள் அனுமதியையும் மீறி வாகனத்தை ஓட்டி செல்கிறார்கள்.
மேலூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக விஸ்வநாதன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு எதிராக ஒட்டுப்பட்டுள்ள போஸ்டர்கள் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ராணிப்பேட்டை 4 தொகுதிகளில் 2 திமுக வசமும், காங்கிரஸ் மற்றும் அதிமுகவிடம் தலா 1 தொகுதியும் இருக்கிறது. புதிதாக களமிறங்கி இருக்கும் விஜயின் தவெக மற்றும் பலமுறை களம் கண்ட நாம் தமிழர் கட்சியும் போட்டியி ...
குமரி மாவட்ட அரசியல் களத்தில் தற்போதைய பேசுபொருளாக மாறியிருக்கிறது விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி. காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ள புதிய வேட்பாளருக்கு எதிராக அக்கட்சியினரே போராட்டத்தில் குதித்துள்ள சம்பவம் ...