“ஒரு சமூகம் எப்போதும் குறிவைக்கப்படுகிறது. அநீதி ஜிஹாத்துக்கு வழிவகுக்கும். அடக்குமுறை இருந்தால், ஜிஹாத் இருக்கும்" என ஜாமியத் உலமா-இ-ஹிந்த் தலைவர் மௌலானா மஹ்மூத் மதானி தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற் ...
மைசூருவில் தசரா விழாவை சர்வதேச புக்கர் பரிசை வென்ற முஸ்லிம் பெண் எழுத்தாளர் பானு முஷ்டாக் தொடங்கி வைப்பார் எனக் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தவெக தலைவர் விஜய்யை எந்த நிகழ்ச்சிக்கும் அழைக்க வேண்டாம் என்றும், விஜயிடம் இருந்து தமிழ்நாடு இஸ்லாமியர்கள் தள்ளியே இருக்கவேண்டும் என்றும் அறிவித்து பரபரப்பை கிளப்பி இருக்கிறார் அகில இந்திய முஸ்லிம் ஜம ...
சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான ராம்ஜி லால் சுமன், 16ஆம் நூற்றாண்டின் ராஜபுத்திர மன்னர் ராணா சங்காவை, ‘துரோகி’ என்று அழைத்த தனது கருத்தை மீண்டும் ஆதரித்துள்ளார்.