எனக்கு என்னுடைய கிராஃப்ட் மேல் நம்பிக்கை இருந்தது. என்னால் கதையாய்ச் சொல்லிவிட முடியும், அதற்குத் தேவையான பயிற்சிகளை அவருக்கு அளிக்க முடியும் என்ற நம்பிக்கை இருந்தது.
ரஜினி சார், கமல் சார், ஸ்ரீதேவி மேடம் தமிழ் சினிமாவில் அளப்பரிய சாதனைகளைச் செய்துள்ளார்கள். இன்று அப்படியான ஓர் இடத்தில் நானும் இருப்பதை நினைத்து மகிழ்கிறேன்.
வீட்டு பிரிட்ஜில் ஒரு பக்கம் ஷாருக்கான், இன்னொரு பக்கம் சல்மான் கான் படத்தை ஒட்டி வைத்திருப்பேன். என் தாயாரிடம் ஒருநாள் நானும் இது போல நடிகர் ஆவேன் என சொல்வேன். அவர் சிரித்துக் கொண்டே சந்தோசம் என்பார் ...
“ஒரு சமூகம் எப்போதும் குறிவைக்கப்படுகிறது. அநீதி ஜிஹாத்துக்கு வழிவகுக்கும். அடக்குமுறை இருந்தால், ஜிஹாத் இருக்கும்" என ஜாமியத் உலமா-இ-ஹிந்த் தலைவர் மௌலானா மஹ்மூத் மதானி தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற் ...
மைசூருவில் தசரா விழாவை சர்வதேச புக்கர் பரிசை வென்ற முஸ்லிம் பெண் எழுத்தாளர் பானு முஷ்டாக் தொடங்கி வைப்பார் எனக் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.