வெயிட்டிங் லிஸ்ட் எனப்படும் காத்திருப்பு பட்டியலில் இருந்த டிக்கெட்டுகளை பயணிகள் ரத்து செய்ததன் மூலம் ரயில்வேக்கு 3 ஆண்டுகளில் சுமார் 1,230 கோடி ரூபாய் கிடைத்திருக்கிறது.
அமெரிக்காவில் 15 ஆண்டுகளாக Sick Leave-ல் இருக்கும் ஊழியர் ஒருவர், தனக்கு ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை எனக்கூறி தான் வேலைபார்க்கும் நிறுவனத்தின் மீது வழக்கு தொடுத்துள்ளார்.
ஏப்ரல் 14ஆம் தேதி வரை பஞ்சாப் போலீஸாரின் அனைத்து விடுமுறைகளையும் ரத்து செய்யப்பட்டிருப்பதாக அம்மாநில காவல்துறை அறிவித்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.