திருவண்ணாமலையில் கிரிவலம் மேற்கொண்ட அடுத்தடுத்து இரண்டு இளம் பெண்களிடம் பாலியல் தொந்தரவு கொடுத்து பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 3 பேரை போலீஸார் தேடிவருகின்றனர்.
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த தலைமை காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில், பல்வேறு கண்டனங்களுக்கு பிறகு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.