காதலை தள்ளி வைத்துவிட்டு பணத்தை பிரதானமாய் நினைக்கும் ஒரு இளைஞன், பணத்தை உதறித்தள்ளி காதல் மட்டுமே முக்கியம் என நினைக்கும் ஒரு பெரியவர் என இருவேறு ஆட்களை வைத்து அன்பின் முக்கியத்துவத்தை பேச நினைத்திரு ...
2025 டிசம்பர் 25ஆம் தேதியன்று உலகம் அதிகப்படியான மழை மற்றும் வெள்ளத்தால் அழியப்போவதாக கூறி எல்லாருடைய கவனத்தையும் பெற்றார் கானா நாட்டைச் சேர்ந்த எபோ நோவா என்ற நபர்.