திருப்பூர் மாவட்டம்: பல்லடம் அரசு மருத்துவமனையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் செல்போன் லைட்டில் மருத்துவம் பார்த்த அவலம். வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் ரசிகர்களின் செல்போன்களை திருடும் வடமாநில கும்பலின் கூட்டாளிகள் சிக்கினர். வேலூரில் சிக்கிய 3 நபர்களை சென்னை கொண்டு வந்து கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
செல்போன்களில் ரீல்ஸ் போன்ற வீடியோக்களை அதிகம் பார்ப்பதால் சிறுவர்களுக்கு அதிகளவில் கண் தொடர்பான பிரச்சினைகள் வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.