காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக காவிரி ஆற்றில் நீர்வரத்து மீண்டும் அதிகரித்து வினாடிக்கு 6,500 கனஅடியில் இருந்து 14,000 கன அடியாக உயர்ந்துள்ளது.
கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நமது செய்தியாளர் விவேகானந்தன் தரும் கூடுதல் தகவல்களை இணைக்கப்பட்டுள்ள வீடியோ ...