அவரது திரைப்படங்கள் பல தலைமுறை இயக்குநர்கள், நடிகர்கள் மற்றும் சினிமா ரசிகர்களுக்கு உத்வேகம் அளித்தன; அவர் உருவாக்கிய ஒவ்வொரு காட்சியமைப்பிலும் அவரது கலைத்திறன் தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும்.
’செம்பருத்தி’, ’திருடா திருடா’ எல்லாம் நான் தியேட்டரில் விசிலடித்து ரசித்துப் பார்த்த படங்கள். எங்களுக்கு முன்னாள் இருக்கும் பெண்கள் எல்லாம் அவரை சைட் அடிப்பார்கள். மேலும் தொடர்ச்சியாக வெள்ளிவிழா படங் ...
அந்த சமயத்தில் அவர் மிகவும் மன ரீதியாக சோர்வானார். அப்போது என்னுடைய அலுவலகம், அவர் தங்கி இருந்த அப்பார்ட்மென்டுக்கு பின் பக்கம் இருந்தது. அவர் வீட்டில் இருக்கிறாரா என கேட்டுவிட்டு நேரில் சென்றேன்.