சோழவரம் அருகே தீபாவளி சீட்டு நடத்தி ரூ.78 லட்சம் மோசடி செய்ததாக பெண் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவான அவரது கணவரை குற்றப்பிரிவு காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
தீபாவளி மற்றும் மாதச் சீட்டு நடத்தி ரூ.2 கோடி மற்றும் மற்றொரு சம்பவத்தில் ரூ 1 கோடி மோசடி செய்தவர்களை கண்டுபிடித்து பணத்தை மீட்டு தரக்கோரி திண்டுக்கல் காவல் கண்காணிப்பாளரிடம் இரு தரப்பினர் மனு.
"வாரிசு அரசியல் குறித்து பேசும் ஆதவ் அர்ஜூனா லாட்டரி அச்சடித்து அதே வழியில் வந்தவர். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கல்லூரி படிக்கும் காலத்திலே கொள்கைகளை உள்வாங்கியதால்தான் சனாதனத்தை வலிமையாக எதிர் ...
கரூரில் ஏலச் சீட்டு நடத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டு தலைமறைவான நபர்களை கைது செய்து பணத்தை மீட்டுத்தரக் கோரி 50க்கும் மேற்பட்டோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.