சிரியாவில் தொடர்ந்து நீடிக்கும் பதற்றத்தின் இடையே அந்நாட்டின் மத்திய வங்கி கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள மத்திய வங்கியில் நுழைந்த கும்பல் பணத்தை மூட்டை கட்டி கொண்டு சென்றது.
உயர் நீதிமன்றத்தின் மூலம் வங்கியைக் கலைக்கும் நடவடிக்கைகள் தொடங்கும் வரை, வாடிக்கையாளர்களின் பணத்தைப் பாதுகாப்பாக வைத்திருந்து, உரிய முறையில் திருப்பி வழங்குவதற்கான வழிமுறைகளை ரிசர்வ் வங்கி தொடர்ந்து ...