உதயநிதி துணை முதலமைச்சர் ஆகப்போகிறார் என்ற செய்திகள் வருதே என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “அரசியல் கேள்விகளை கேட்காதீர்கள் என சொல்லியுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.
எனக்கு இப்படம் தயாராவது ஒரு கனவு நனவாகும் தருணம். வாழ்க்கையில், நம் கனவுகளிலிருந்து வேறுபட்டாலும், நமக்காக வகுக்கப்பட்ட பாதையை நாம் பின்பற்ற வேண்டிய தருணங்கள் உள்ளன.
`அருணாச்சலம்' படத்திற்கு பின் இப்படத்தின் மூலமாக 28 ஆண்டுகள் கழித்து மீண்டும் இணைகிறது ரஜினி - சுந்தர் சி கூட்டணி. இப்போதைக்கு சுந்தர்.சி தான் கோலிவுட்டின் பிஸியான இயக்குநராகி இருக்கிறார் என சொல்லலாம் ...