திருத்தணி அருகே கொசஸ்தலையாற்றில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்த போது மூன்றரை அடி உயர முருகன் சிலை கிடைத்துள்ளது. அதை வருவாய்த் துறையினர் மீட்டு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
திருப்பரங்குன்றத்தில் உள்ளது முருகன் கோவில் என்றும், இங்கு ராமராஜ்யம் அமைக்க முயற்சி நடக்கிறது என்றும் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார்..
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் சேகர்பாபு, மூர்த்தி உட்பட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா என ...
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் குடமுழுக்கு விழா கோலாகலமாக நடைபெற்றது. 15 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த குடமுழுக்கு விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.. ‘முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அர ...