திருத்தணி அருகே கொசஸ்தலையாற்றில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்த போது மூன்றரை அடி உயர முருகன் சிலை கிடைத்துள்ளது. அதை வருவாய்த் துறையினர் மீட்டு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
கடவுள் முன்பு உண்டியல் வைப்பது ஆத்திகம். அந்த உண்டியலுக்கு பூட்டு போட்டது நாத்திகம்.. பெரியார் கோயிலுக்கு சென்று போது பூசாரி உள்ளே இருப்பது வெண்கலமா? என்ன கேட்ட பொழுது அதனை கல் என்று பூசாரி சொன்னதாக ...