திருத்தணி அருகே கொசஸ்தலையாற்றில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்த போது மூன்றரை அடி உயர முருகன் சிலை கிடைத்துள்ளது. அதை வருவாய்த் துறையினர் மீட்டு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
அதிக விளம்பர வெளிச்சம் இல்லாமல், தன்னுடைய திறமையால் மட்டுமே ஐபிஎல் மற்றும் இந்திய அணிவரை சென்றடைந்த முருகன் அஸ்வினின் பயணம், இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு ஓர் உத்வேகமாக பார்க்கப்படுகிறது.
மத்திய இணையமைச்சர் எல். முருகன் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026-ல் அவிநாசி (தனி) தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த சூழலில், இன்று செய்தியாளர் சந்தித்த அவர், மாநில அரசியலுக்கு வருவது ஏ ...
யாழ்ப்பாணத்தில் ஒரு நூலகம் எரிக்கப்பட்டது. உலகில் வேறு எங்காவது இப்படி ஒரு நூலகம் எரிக்கப்பட்டிருந்தால் 100 - 500 படங்கள் வந்திருக்கும். ஆனால் தமிழில் ஒரு படம் கூட வரவில்லை.