திருத்தணி அருகே கொசஸ்தலையாற்றில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்த போது மூன்றரை அடி உயர முருகன் சிலை கிடைத்துள்ளது. அதை வருவாய்த் துறையினர் மீட்டு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் சேகர்பாபு, மூர்த்தி உட்பட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா என ...
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் குடமுழுக்கு விழா கோலாகலமாக நடைபெற்றது. 15 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த குடமுழுக்கு விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.. ‘முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அர ...
ஒரு மொழிக்கு இலக்கியமும் இலக்கணமும் முக்கியம். தமிழ் இலக்கியத்திற்கும் இலக்கணத்திற்கும் ஆபத்து வந்த போது ஓடோடி வந்தவன் முருகப் பெருமான். தமிழுக்கு ஆபத்து என்றால் முருகப் பெருமான் உடனே ஓடிவருவான் ஏனென் ...