திருத்தணி அருகே கொசஸ்தலையாற்றில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்த போது மூன்றரை அடி உயர முருகன் சிலை கிடைத்துள்ளது. அதை வருவாய்த் துறையினர் மீட்டு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
அறிவுமதி எழுத்தில் உருவாகும் இப்படத்துக்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் புரொடக்ஷன் மைல்ஸ் டு கோ ஆகிய நிறுவனங்கள் இப்படத்தை தயாரிக்க உள்ளது.
ஜூனியர் என்டிஆர்-ன் புதிய தெலுங்கு திரைப்படத்தில், தமிழ் கடவுளான முருகன் வட இந்தியாவில் பிறந்தவர் என்று படக்குழுவினர் வெளியிட்ட போஸ்டருக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவி ...
அதிக விளம்பர வெளிச்சம் இல்லாமல், தன்னுடைய திறமையால் மட்டுமே ஐபிஎல் மற்றும் இந்திய அணிவரை சென்றடைந்த முருகன் அஸ்வினின் பயணம், இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு ஓர் உத்வேகமாக பார்க்கப்படுகிறது.