சோனியா காந்தியின் சுயசரிதைப் புத்தகத்தை இந்தியாவில் வெளியிடுவதற்கான ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக ”பென்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா” பதிப்பகம் தெரிவித்திருக்கிறது.
40 கோடி இளைஞர்கள் இந்தியாவின் மிகப்பெரிய வளம் என்றாலும், தரமான வேலைவாய்ப்புகள் இல்லாததால் அவர்களின் எதிர்காலம் ஆபத்தில் இருக்கிறது என்கிறார் ராகுல் காந்தி.
நியாயமான கோரிக்கைகளை வைத்தவர்கள் மீது பெல்லட் குண்டுகளை பயன்படுத்த அனுமதித்தது யார்? என்றும், தாக்குதல் நடத்தியதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும் அமித் ஷாவுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
டெல்லியில் இளைஞர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக போராட்டத்தில் குதித்த எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை டெல்லி காவல்துறையினர் கைதுசெய்தனர். இந்த நடவடிக்கையின்போது ராகுல் காந்திக்கு மூக்குப்பகுதியில் க ...