தவிர்க்க முடியாத காரணங்களால் விசா மற்றும் தூதரகச் சேவைகளை மறு உத்தரவு வரும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக டெல்லியில் உள்ள வங்கதேச தூதரகம் அறிவித்துள்ளது.
சீனாவுடன் நல்ல ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என்றும், இது இருநாடுகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் நம்புவதாக தென் கொரியாவில் நடைபெற்ற ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில், அமெரிக்க ...