தவெக பரப்புரையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களில் 31 பேருக்கு கருணை அடிப்படையில் அரசுப்பணிக்கான ஆணையை முதல்வர் விஜய் இன்று வழங்கியுள்ளார்.
கரூர் நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு அரசு பணி வழங்குவதற்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் அது குறித்த முழு விவரத்தை இந்த வீடியோவில் காணலாம்.
இந்தியர்கள் தாய்நாட்டிற்காக தியாகங்கள் செய்யவும் சிரமங்களை சந்திக்கவும் தயாராக இருக்கிறார்கள். ஆனால், நாடு எந்த நிலையில் இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள நாட்டு மக்கள் ஆவலோடு உள்ளனர்.