சிபிஐ மற்றும் சிபிஎம் கட்சிகளின் அலுவலகத்திற்கு நேரடியாக சென்று “தவெக ஆட்சியமைக்க” ஆதரவு தரவேண்டும் என அக்கட்சியின் இணைப் பொதுச்செயலாளர் நிர்மல் குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.
கொடைக்கானலுக்கு முதல்வர் ஓய்வுக்காக சென்றுள்ளார்; இனிமேல் அவருக்கு முழு ஓய்வுதான் என தவெக இணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
மதுரை தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டம் குறித்து பேசிய தவெக நிர்வாகி நிர்மல் குமார், எம்ஜிஆர் ஜெயலலிதாவால் வளர்த்தெடுக்கப்பட்ட அதிமுகவில் பெரியார் படத்தை முகப்பில் வைக்க முடியாத சூழல் இருப்பதாக தெரிவ ...