எந்த ஒரு சூழலிலும் ஆளுமையை உயர்த்தி கொண்டு விளையாடுபவர் ரோஹித் ஷர்மா! - இளங்கோ கிரிக்கெட் விமர்சகர்

ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 10 ஆயிரம் ரன்களைக் கடந்து ரோஹித் சர்மா சாதனை படைத்துள்ளார்.

ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 10 ஆயிரம் ரன்களைக் கடந்து ரோஹித் சர்மா சாதனை படைத்துள்ளார். ஆசியக் கோப்பை கிரிக்கெட்டில் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மா இச்சாதனையை நிகழ்த்தியுள்ளார். 10 ஆயிரம் ரன்களை அடிக்க ரோஹித் சர்மா 248 இன்னிங்ஸ்களை விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரோஹித் சர்மாவின் ஆட்டம் தொடர் விமர்சனங்களுக்கு உள்ளான நிலையில் ஆசியக் கோப்பையில் ரோஹித் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்து வருகிறார். இது குறித்து கிரிக்கெட் விமர்சகர் இளங்கோ புதிய தலைமுறைக்கு தொலைபேசி வாயிலாக பிரத்யேகமாக பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியது செய்தியில் உள்ள இணைப்பில் இணைக்கப்பட்டுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com