“மாலத்தீவு பொருளாதாரம், சுற்றுலாவையே அதிகம் நம்பியிருப்பதால், இந்தியர்கள் அதிக எண்ணிக்கையில் தங்கள் நாட்டிற்கு வருகை தர வேண்டும்” என அந்நாட்டு அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
இந்திய பயணத்தை ஒத்திவைத்த, டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் சீனாவுக்கு சென்ற நிலையில், அந்நாட்டின் பிரதமர் லீ கியாங்கை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.