மத்திய அரசை கண்டித்து திருப்பூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட திருமாவளவன், ”எங்களுக்கு பாஜகவும்தான் எதிரி என்பார்கள். ஆனால், அவர்கள் பாஜகவுக்காக களமிறங்கியிருப்பவர்கள்” என பேசியிருப்பது விஜய் ...
தூய்மைப் பணியாளர்களை பணிநிரந்தரம் செய்யக்கூடாது என திருமாவளவன் மற்றும் அதியமான் பேசி இருக்கும் நிலையில் இந்த கருத்துக்கு பல தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.
சமூக நீதியை பேசக்கூடிய கட்சி இங்கு இருக்கும்போதே இப்படியொரு நிலை என்றால், யோகி ஆதித்யநாத் போன்றவர்கள் தமிழகத்தில் முதல்வரானால் என்னவாகும்? என்று திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து பேசியதற்கு விளக்கம் அளித்த திருமாவளவன், இந்து என்பதால் சுட்டதாக கூறப்படுவதற்கு என்ன ஆதாரம் இருக்கு என்ற கேள்விகளையும் முன்வைத்துள்ளார். விவரத்தை வீடியோவில் பார்க் ...
”கட்சி நிர்வாகிகள் கட்டாயப்படுத்தி தங்கள் ஏற்பாடு செய்துள்ள விழாக்களில் கலந்துகொள்ள வைப்பது மன அழுத்தத்தை தருகிறது” என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.