இப்படத்தை நடைமுறை சாத்தியம் உள்ளதா என்ற கேள்வி எழுப்பலாம். ஆனால் இதை ஒரு விவாதமாக்கி இருக்கிறார் அல்லது இதை வெளிச்சப்படுத்தி இருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கதாகும்.
மத்திய அரசை கண்டித்து திருப்பூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட திருமாவளவன், ”எங்களுக்கு பாஜகவும்தான் எதிரி என்பார்கள். ஆனால், அவர்கள் பாஜகவுக்காக களமிறங்கியிருப்பவர்கள்” என பேசியிருப்பது விஜய் ...
தூய்மைப் பணியாளர்களை பணிநிரந்தரம் செய்யக்கூடாது என திருமாவளவன் மற்றும் அதியமான் பேசி இருக்கும் நிலையில் இந்த கருத்துக்கு பல தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.
சமூக நீதியை பேசக்கூடிய கட்சி இங்கு இருக்கும்போதே இப்படியொரு நிலை என்றால், யோகி ஆதித்யநாத் போன்றவர்கள் தமிழகத்தில் முதல்வரானால் என்னவாகும்? என்று திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.