சமூக நீதியை பேசக்கூடிய கட்சி இங்கு இருக்கும்போதே இப்படியொரு நிலை என்றால், யோகி ஆதித்யநாத் போன்றவர்கள் தமிழகத்தில் முதல்வரானால் என்னவாகும்? என்று திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து பேசியதற்கு விளக்கம் அளித்த திருமாவளவன், இந்து என்பதால் சுட்டதாக கூறப்படுவதற்கு என்ன ஆதாரம் இருக்கு என்ற கேள்விகளையும் முன்வைத்துள்ளார். விவரத்தை வீடியோவில் பார்க் ...
”கட்சி நிர்வாகிகள் கட்டாயப்படுத்தி தங்கள் ஏற்பாடு செய்துள்ள விழாக்களில் கலந்துகொள்ள வைப்பது மன அழுத்தத்தை தருகிறது” என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
” இதனை "நீதிபதி சந்துரு ஆணையம்" சுட்டிக் காட்டியுள்ளது. எனவே, இச்சூழலில் அந்த விசாரணை ஆணையத்தின் பரிந்துரைகளைத் தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். “ - திருமா
தமிழக பழனிபாபா கழகம் சார்பில் சென்னை புளியந்தோப்பில் பழனிபாபாவின் 28ஆம் ஆண்டு நினைவு நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பங்கேற்று சிறப் ...