தமிழகத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரியதிலும் உரிமை மறுக்கப்படுவதிலும் சசிகலாவுக்கும் விஜய்க்கும் வியக்கத்தக்க ஒற்றுமை இருப்பதாக பேசப்படுகிறது . இது குறித்துப் பார்க்கலாம்.
உத்தரப்பிரதேசத்தில் நவராத்திரி விழா கொண்டாட்டத்தின்போது, நாற்காலியில் அமர்ந்து ராமாயணம் நாடகம் பார்த்த பட்டியலின வகுப்பு நபர் ஒருவரை போலீசார் தாக்கியுள்ளனர்.
சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு எதிரான போட்டி இன்று நடைபெறவிருக்கும் நிலையில், போட்டி நடைபெறும் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்திற்கு வெளியே சிஎஸ்கே அணி ஐபிஎல்லில் இருந்து தடைசெய்யப்பட்ட 2016, 2017 ஆ ...
திருநின்றவூர் மளிகை கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 100 கிலோ குட்காவை ஆவடி காவல் ஆணையரகத்தின் ஆப்ரேஷன் கிளீன் அப் மூலம் பறிமுதல் செய்த போலீசார், ஒருவரை கைது செய்தனர்.