தமிழகத்தில் ஆணவக் கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வேதனை தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், கடலூர் கல்லூரி மாணவர் மரணம் குறித்த வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது.
தமிழக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்குகளில் காவல் துறையினர் புலன் விசாரணை செய்யத் தயங்கினால், வழக்குகள் சிபிஐ-க்கு மாற்றப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.