திருநெல்வேலியில் பாமக நிர்வாகி மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நெல்லை மாநகராட்சி அதிகாரிகளுக்கிடையே சாதிய பாகுபாடு தலைவிரித்தாடுவதாக கூறி பதவி விலகுவதாக பெண் கவுன்சிலர் எழுதிய ராஜினாமா கடிதம் பரபரப்பை ஏற்படுத்தியது.
நெல்லையில் அரசு பேருந்தில் போஸ்டரை ஒட்ட விடாமல் தடுத்த ஓட்டுநரை பாட்டிலால் தாக்கியதாக பாஜக பிரமுகர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.
"தேர்தல் முடிந்தபின் மீண்டும் எங்களுக்கு விவசாயி சின்னம் கிடைக்கும். தமிழகத்தில் தனித்து தேர்தலை சந்திக்க யாருக்கும் துணிவு இல்லை" என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காட்டமாகப் பேச ...
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தினமும் ஒரு தொகுதி குறித்து பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் திருநெல்வேலி தொகுதி குறித்த அடிப்படைத் தகவல்களைப் பார்க்கலாம்.