கென்யா முன்னாள் பிரதமர் ரெய்லா ஒடிங்கா உயிரிழந்த நிலையில் அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த திரண்ட கூட்டத்தை கலைக்க பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் பரவி வரும் மர்மக் காய்ச்சலால் 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காய்ச்சலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லி, ஹரியானா, பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், உத்தரகண்ட் மற்றும் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் கனமழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரித்திருந்த நிலையில், பல்வேறு பகுதிகளிலு ...