ஸ்ரீவைகுண்டம் அருகே தாமிரபரணி ஆற்றில் மூழ்கிய 5 வயது சிறுமி உள்பட 2 பேர் உயிரிழப்பு. செல்போனில் புகைப்படம் எடுத்த சில நிமிடங்களில் நடந்த சோக சம்பவம். என்ன நடந்தது. விரிவாக பார்க்கலாம்.
திருச்செந்தூர் அருகே தாமிரபரணி கடலில் கலக்கும் இடமான புன்னக்காயல் கிராமத்தில் 2வது நாளாக 300-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.
நேற்று பெய்த கனமழை தென் மாவட்டங்களை நிலை குலையச் செய்துள்ளது. தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது.
நெல்லையில் அதிகனமழை பெய்துவரும் நிலையில், அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் தாமிரபரணியில வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கரையோர பகுதிகளில் வசிக்கும் மக ...