மார்கரெட் ரிவரில் கலைகட்டிய அலைசறுக்கு போட்டி.. காற்றின் வேகத்திற்கு அலைகள் வானுயர எழும்ப, அதில் வீரர், வீராங்கனைகள் அற்புதமாக சறுக்கி விளையாடி தங்கள் திறமையை வெளிகாட்டினர்.
திருத்தணி அருகே கொசஸ்தலையாற்றில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்த போது மூன்றரை அடி உயர முருகன் சிலை கிடைத்துள்ளது. அதை வருவாய்த் துறையினர் மீட்டு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.